என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் … இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்Read more
இலக்கியக்கட்டுரைகள்
இலக்கியக்கட்டுரைகள்
தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். … தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்Read more
சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்
கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் … சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்Read more
இருள்
சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, … இருள்Read more
திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் … திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்Read more
பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…
மன்னார் அமுதன் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் … பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…Read more
அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்
ஓவியக் கவிஞர் என அறியப்படும் அமுதோன் என்கிற அமுதபாரதியை நான் சந்தித்த நாட்கள் இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் குடி கொண்டிருக்கின்றன. … அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்Read more
காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்
காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட … காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்Read more
ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)
பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் … ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)Read more
ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்
அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து … ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்Read more