Posted in

எதிர் வரும் நிறம்

This entry is part 16 of 38 in the series 10 ஜூலை 2011

ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக … … எதிர் வரும் நிறம்Read more

Posted in

மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

This entry is part 15 of 38 in the series 10 ஜூலை 2011

சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது … மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்Read more

Posted in

பிரியாவிடை:

This entry is part 13 of 38 in the series 10 ஜூலை 2011

பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி … பிரியாவிடை:Read more

Posted in

அந்த ஒருவன்…

This entry is part 12 of 38 in the series 10 ஜூலை 2011

உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் … அந்த ஒருவன்…Read more

Posted in

தூசு தட்டப் படுகிறது!

This entry is part 9 of 38 in the series 10 ஜூலை 2011

படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி … தூசு தட்டப் படுகிறது!Read more

Posted in

வேடிக்கை

This entry is part 5 of 38 in the series 10 ஜூலை 2011

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் … வேடிக்கைRead more

Posted in

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

This entry is part 2 of 38 in the series 10 ஜூலை 2011

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் … முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..Read more

Posted in

இழவு வீடு

This entry is part 1 of 38 in the series 10 ஜூலை 2011

ஒவ்வொரு இழவு வீடும் பெருங்குரலோடுதான் துக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.பெண்கள் ஒப்பாரி வைக்க ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டு வெளியில் போய் நிற்கிறார்கள் நாட்டமை … இழவு வீடுRead more

Posted in

பகுப்பாய்வின் நிறைவு

This entry is part 38 of 38 in the series 10 ஜூலை 2011

கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான … பகுப்பாய்வின் நிறைவுRead more

Posted in

நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !

This entry is part 49 of 51 in the series 3 ஜூலை 2011

இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது … நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !Read more