Posted in

தி கைட் ரன்னர்

This entry is part 14 of 42 in the series 1 ஜனவரி 2012

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் … தி கைட் ரன்னர்Read more

Posted in

என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்

This entry is part 12 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் ப. சரவணன் 1964ஆம் ஆண்டில் ரா. ஆறுமுகம் எழுதிய ‘கவலைக்கு மருந்து’ என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. பத்திரிகை … என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்Read more

Posted in

வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்

This entry is part 10 of 42 in the series 1 ஜனவரி 2012

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் … வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் – (81)

This entry is part 8 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் … நினைவுகளின் சுவட்டில் – (81)Read more

Posted in

கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

This entry is part 6 of 42 in the series 1 ஜனவரி 2012

இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், … கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்Read more

Posted in

‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’

This entry is part 4 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் … ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’Read more

Posted in

சூபி கவிதை மொழி

This entry is part 29 of 29 in the series 25 டிசம்பர் 2011

பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய … சூபி கவிதை மொழிRead more

நானும் பி.லெனினும்
Posted in

நானும் பி.லெனினும்

This entry is part 22 of 29 in the series 25 டிசம்பர் 2011

  பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை … நானும் பி.லெனினும்Read more

Posted in

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)

This entry is part 14 of 29 in the series 25 டிசம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், … ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)Read more

Posted in

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2

This entry is part 6 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூளைக்குள் கடவுள் வீடியோ இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இதன் முதல் பகுதி மட்டுமே இங்கே … கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2Read more