Posted in

கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 20 of 33 in the series 11 செப்டம்பர் 2011

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை … கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்Read more

Posted in

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்

This entry is part 15 of 33 in the series 11 செப்டம்பர் 2011

– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான … இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி 10

This entry is part 6 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை பொய், இருப்பது இல்லாதது, இனிப்பு கசப்பு இப்படி இரன்டில் ஒன்றைத் … ஜென் ஒரு புரிதல் – பகுதி 10Read more

Posted in

பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)

This entry is part 3 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி … பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)Read more

Posted in

அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.

This entry is part 54 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  அசாரே என்ற இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது லட்சக்கணக்கான மத்யத்தர வர்க்கத்தின் அரசியல்வாதிகளின் மீதான கோபமும், வேதனையும், கீழ்த்தட்டு மக்களின் கடுமையான … அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் பகுதி 9

This entry is part 48 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக … ஜென் ஒரு புரிதல் பகுதி 9Read more

Posted in

கருணையாய் ஒரு வாழ்வு

This entry is part 36 of 54 in the series 4 செப்டம்பர் 2011

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) … கருணையாய் ஒரு வாழ்வுRead more

Posted in

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!

This entry is part 25 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, … பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!Read more

Posted in

பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்

This entry is part 24 of 54 in the series 4 செப்டம்பர் 2011

– தில்ஷான் எகொடவத்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கடந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று … பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்Read more

Posted in

ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்

This entry is part 17 of 54 in the series 4 செப்டம்பர் 2011

திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு … ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்Read more