அம்மாவாகும்வரை……!
Posted in

அம்மாவாகும்வரை……!

This entry is part 9 of 41 in the series 8 ஜூலை 2012

  ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக … அம்மாவாகும்வரை……!Read more

Posted in

’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’

This entry is part 5 of 41 in the series 8 ஜூலை 2012

”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா … ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’Read more

Posted in

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2

This entry is part 3 of 41 in the series 8 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு … மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2Read more

Posted in

காக்க…. காக்க….

This entry is part 2 of 41 in the series 8 ஜூலை 2012

லக்ஷ்மண பெருமாள் எல்லா நாட்களிலும் மாலையில் இருட்டு ஒரே மாதிரி வருவதில்லை. எத்தனையோ நாட்களில் அது, தான் விரும்புவது போல வந்து … காக்க…. காக்க….Read more

Posted in

அம்மா என்றால்….

This entry is part 1 of 41 in the series 8 ஜூலை 2012

”ஏங்க.. அம்மா பாருங்க இன்னும் படுக்காம ஏதோ எழுதிட்டே இருக்காங்க. உடம்பு கெட்டுடப் போகுது. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கார். நேரத்திலேயே … அம்மா என்றால்….Read more

Posted in

அன்பிற்குப் பாத்திரம்

This entry is part 30 of 32 in the series 1 ஜூலை 2012

  என் நெடு  நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது.  நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு  மதிய சாப்பாடு  … அன்பிற்குப் பாத்திரம்Read more

Posted in

சின்னஞ்சிறு கிளியே…!

This entry is part 24 of 32 in the series 1 ஜூலை 2012

கோமதி   மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! … சின்னஞ்சிறு கிளியே…!Read more

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு

This entry is part 21 of 32 in the series 1 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள். … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறுRead more

Posted in

துரத்தல்

This entry is part 18 of 32 in the series 1 ஜூலை 2012

சிறுகதை – இராம.வயிரவன்     துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் … துரத்தல்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்

This entry is part 17 of 32 in the series 1 ஜூலை 2012

  இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு: கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால் இழக்கிறவன் … பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்Read more