“வரும்….ஆனா வராது…”

This entry is part 27 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், அவரே இந்த வீட்டைக் கடக்கும்போது தன்னைக் கூப்பிட்டு விடக் கூடாதே என்று பயந்தவராய்ச் சற்று வேகமாகக் கடப்பது போல் இருந்தது. “போகட்டும் விடு…” என்றேன். சாந்தியின் முகத்தில் சாந்தம் இல்லை. கோபம்தான் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

This entry is part 21 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ சுதந்திர மனிதன் +++++++++++++ செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத – செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத – செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத – சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத எவனோ ஒருவனை எடுத்துக் கொள் ! அவனே சுதந்திரம் அடைந்தவன் ! +++++++++++ என் சந்திப்பு +++++++++++ தப்புத் தவறான செயல் களுக்கும் அப்பால் ஒருவர் சிந்தனைக்கும், செம்மை […]

முன்னணியின் பின்னணிகள் – 26

This entry is part 20 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஆறு மாதத்தில், கோப்பையில் வாழ்க்கை சார்ந்த பரபரப்புகள் அமுங்கின. பை தெயர் ஃப்ரூட்ஸ், (சாதனைகளினால்) என ஏற்கனவே பதிப்பித்த நாவலைத் திரும்ப திரிஃபீல்ட் ஆரம்பித்திருந்தார். எனக்கு நாலாவது வருடம். வார்டில் இருக்கும் நோயாளிகளின் காயங்களுக்குக் கட்டுப்போடும் வேலை எனக்கு. மருத்துவமனையின் பிரதான கூடத்துக்குப் போய் பெரிய டாக்டர் வர காத்திருந்தேன். கடித அலமாரியில் எனக்கு எதும் கடிதம் இருக்கிறதா என்று பார்த்தேன். சில சமயம் என் வின்சன்ட் […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13

This entry is part 19 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9

This entry is part 23 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எந்தப் பக்கம் வெற்றி அடையுது என்பது எமது குறிநோக்க மில்லை !  ஏதாவது ஒரு பக்கம் ஜெயிக்கத்தான் போகுது !  சமீபத்தில் நாங்கள் தயாரித்த வானப்போர் ஊர்திக்கு பெருத்த வரவேற்பு ஜப்பானில் கிடைத்திருக்கிறது ! முதல் பயிற்சித் தாக்குதலில் முழுக் கோட்டையும் தகர்ந்து போனது !  அத்தோடு அங்கு ஒளிந்துள்ள 300 படையினர் செத்து மாண்டார்.” பெர்னாட் ஷா (ஆன்ரூ […]

முன்னணியின் பின்னணிகள் – 25

This entry is part 21 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அப்படியே நாடகத்துக்குப் போனோம். என்ன நாடகம் என்ன காட்சி எதுவுமே மனசில் பதியவில்லை. என் கையை ஒட்டிய அவள் கையின் அந்த சேபிள் உறுத்திக்கொண்டே யிருந்தது. அவளது கைகளும் பிரியமாய் அந்தக் கையுறைகளை வருடித் தந்துகொண்டே யிருந்தன. இதுல என்னன்னா, மத்தாட்களிடம் இவள் சகஜமாய் ஊடாடியிருப்பாள் என்கிற நிலைப்பாடு பெரிய இம்சையாய் இல்லை, ஜாக் குய்பருடன் ஏற்பட்ட பழக்கம்தான் என்னைக் கலவரப்படுத்தி விட்டது. அவளால் எப்படி ஒத்துப்போக முடிந்தது? […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12

This entry is part 5 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]

பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்

This entry is part 1 of 31 in the series 5 பிப்ரவரி 2012

முட்டாள் நண்பன் ‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற எண்ணினான். வியாபாரியின் மகனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். இரண்டு மடங்காகச் சம்பளம் கொடுத்து பொறுக்கியெடுத்த நேர்த்தியான யானை, குதிரை, காலாட் படைகளைத் திரட்டினான். ராஜநீதியின் ஆறு அம்சங்களும் அறிந்த அந்த […]

பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி

This entry is part 38 of 42 in the series 29 ஜனவரி 2012

34. யோசனையுள்ள எதிரி ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேட்டையாடுதல் என்றால் மூவருக்கும் எப்போதுமே பிடிக்காது. ‘ராஜநீதியை நீ வெறுக்கிறாய்’ என்று ஒரு நாள் அரசகுமாரனைத் தந்தை கடிந்து கொண்டார். இந்த அவமானத்தை அவன் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8

This entry is part 35 of 42 in the series 29 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நானிந்த இழிந்த ஆடையில் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று நினைப்பீரா ?  சல்வேசன் அணி உடையை மிடுக்காக உடுத்திய நானிந்தச் சாதா உடையில் எப்படி நடமாடி வருவேன் ?  நீங்கள் என் கோலத்தை மாற்றி விட்டதை உணர வில்லையா ?  நேற்று ஓர் மனித ஆத்மாவின் விழிப்பு என் கையில் இருந்தது !  அவரது பாழான வாழ்விலிருந்து அவருக்கு விடுதலை என்னால் […]