'தேவவிரதன்' அன்புள்ள நண்பர் சேகருக்கு, உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்று என் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை ஓர் நண்பரை குறிப்பிடுவது போல் பதிவு…
பாலமுருகன் லோ. “சுமதி, ஏண்டி கவலையா என்னமோ போல இருக்கே? எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாமில்ல?” “ராமாயிக்கா, என்னத்த சொல்லச் சொல்லுற? எல்லாம் நான் பெத்த பசங்களப் பற்றித்தான்.” “என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்பிடி கவலையில…
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர…
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே…