அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை =  அமரர் அப்துல் கலாம் அவர்கள்

அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்

ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலும் அப்துல் கலாம் அவர்களின் அளவுக்கு மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றவர் வேறு யாரும் இலர். அவரை அப்பெரும் பதவியில் அமர்த்திய வாஜ்பேயி அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும். இப்பதவி இல்லாமலேயே…
ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

  ஜெயகாந்தன்! தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும்,…

எனது நூல்களின் மறுபதிப்பு

வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2   இதயம் பலவிதம் 3   வசந்தம் வருமா? 4    மரபுகள்…