19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி

19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி

  1968 இல் அமரர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் காலத்திலேயே ஆனந்த விகடன் என்னைப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் செய்திருந்தாலும் அவரது மறைவுக்குப் பின்னர் ஆசிரியராய்ப் பொறுப்பு ஏற்ற திரு எஸ். பாலசுப்ரமணிபன் அவர்களை 1983 இல் தான் நான்…
என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு…

வாழ்க்கை ஒரு வானவில் – 28

  ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று அவன் கேட்டதும், வேலுமணி, “நானாத்தான் வந்தேன்,…

வாழ்க்கை ஒரு வானவில் 27

  ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ முறித்தாலென்ன என்று கூட ஒரு கணம்…

வாழ்க்கை ஒரு வானவில் -26

குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய்…

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் - சில சேர்க்கைகளுடன் - என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க…

வாழ்க்கை ஒரு வானவில் 25.

ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் வழக்கம் போல் அலாரம் இல்லாமலே ஐந்தரை மணிக்கு எழுந்துகொண்டு காலைக்கடன்களை முடித்த பின் காப்பி போட்டான். ரமணி கண்விழித்த போது ஆறரை மணி ஆகிவிட்டிருந்தது. மேசையருகே அமர்ந்து காப்பி குடித்த போது, “நீங்களே தினமும் காப்பி போட்டுப்பீஙளா?”…

வாழ்க்கை ஒரு வானவில் – 24

  கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார். “ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.                                                                                                             “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி…

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் - சில சேர்க்கைகளுடன் - என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க…