நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                 பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட       வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல       கங்கள் தகைவதுதண்டமே.                [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்]       இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]       பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம்…

பவளவண்ணனும் பச்சைவண்ணனும்

                                                                   ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்                   மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                         விரிகடல் கொளுத்தி வேவவிழ                         வருமிகு பதங்கள் ஆறிருவர்                   எரிவிரி கரங்கள் ஆறிஎழ                         எழுகுழை அசைந்த சாகையது.            [141] [கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்;…

அவர்கள் இருக்க வேண்டுமே

“சாமி” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தேன். யாரும் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டேன். முருகசாமியின் மனைவி அருணா வெளியில் வந்து, “வாங்கண்ணே” ஏன் வெளியே நிக்கறீங்க?” என்றாள். உள்ளே சென்றேன். “எப்படிம்மா இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே மிதியடிகளைக் கழற்றி விட்டேன். “அதற்குள்…

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                           மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே.          [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம்…

ப.ப.பா

                                                                      தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்கவேண்டும் என்று எந்த இ.பி.கோ சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது சேனாவரையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவன் நினைத்தான். அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் அது நிறைவேறக் காரணமாயிருந்தவருக்கு அதே இ.பி.கோ…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

            வலைய வாளார மீதுதுயில விடாததான் மான                   மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி             அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக                   அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே.              [111] [வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம்…