author

தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி

This entry is part 3 of 8 in the series 30 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 242. கிராம வளர்ச்சியில் கல்வி திருச்சபை புத்துயிர் பெற்று சிறப்புடன் செயல்பட்டது. அதற்குக் காரணம் சபை மக்களிடம் உண்டான விழிப்புணர்வுதான். இது வரை திருச்சபையை யார் ஆண்டால் நமக்கு என்ன என்று இருந்த கிராம சபையினரும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆட்சி புரிகின்றனர் என்பதை உணர்ந்தனர். தங்கள் கிராம ஆலயத்துக்கும் சபை மக்களுக்கும் தேவையானவற்றை இனிமேல் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்ற நிலை உருவானது. கிராம சபைகளுக்கு உதவ சமூக பொருளாதார வளர்ச்சிக் கழகம் […]

மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )

This entry is part 4 of 8 in the series 30 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் தட்டம்மை ஒரு வைரஸ் நோய். இதற்கு ஆர்.என்.ஏ.பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ) என்று பெயர். இதற்கு தடுப்பு ஊசி போட்டபின்பு மேலை நாடுகளில் இந்த நோய் வெகுவாக குறைந்துவிட்ட்து. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது. வறுமையும், சுற்றுச் சூழல் சீர்கேடும், தடுப்பு ஊசி போடாமல் இருப்பதாலும் இந்த நிலை காணப்படுகிறது. தடுப்பு ஊசி போட்ட பின்பு வாழ்நாள் முழுதும் இந்த நோய்க்கான எதிர்புச் சக்தி உடலில் இருக்கும் என்பது […]

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

This entry is part 7 of 9 in the series 23 செப்டம்பர் 2018

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இது திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதே உண்மை. இதுவரை திருச்சபையை ஒரு சாராரே ஆட்சி செய்து வந்தனர். பேராயர் சுவீடன் தேசத்தவராக இருந்தார்கள். ஆனால் ஆலோசனைச் சங்கமும் அதன் செயலாளரும் படித்த மேல் சாதிக்கார்களாகத்தான் இருந்துள்ளனர். மேல் சாதி என்னும்போது அவர்கள் பிராமணர்கள் இல்லை. வேளாளர்கள்தான். அவர்களை படித்தவர்களாகவும் பட்டணங்களில் வாழ்பவர்களாகவும் இருந்தனர்.அவர்கள் அங்கு வேலை செய்து மாதச் சம்பளம் வாங்கினர் .அதனால் […]

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

This entry is part 4 of 9 in the series 23 செப்டம்பர் 2018

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை ” செப்டிசீமியா ” அல்லது குருதி நச்சூட்டு என்று அழைக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும். உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் கிருமித் தொற்றோ அல்லது ஆழமான காயமோ இதை ஏற்படுத்தலாம். கிருமிகள் இரத்தத்தில் கலப்பதால் அதை […]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

This entry is part 4 of 9 in the series 16 செப்டம்பர் 2018

            மருத்துவப் பணியில் முழு கவனம் செலுத்தினேன். மாலையிலும் இரவிலும் ஆலயப் பணியில் ஈடுபட்டேன். அதோடு மனமகிழ் மன்றத்தையும் கவனித்தேன்.           மனமகிழ் மன்றத்துக்கு தனியாக ஒரு கொட்டகை உள்ளது.அது தங்ககராஜ் வாகன ஓட்டுனரின் வீட்டின் எதிரே இருந்தது. அதை சுத்தம் செய்து கேரம் விளையாட்டுக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேசையும் வைத்தேன்.அதில் ஆர்வம் உள்ளவர்கள் மலையில் விளையாடுவார்கள்.         […]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

This entry is part 9 of 9 in the series 16 செப்டம்பர் 2018

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது என்னவென்பதை நாம் அறிவோம். உடலில் கிருமி அல்லது அல்லது வைரஸ் தொற்று உண்டானால் காய்ச்சல் உண்டாகும் என்பதும் நமக்குத் தெரியும். காய்ச்சலின்போது உடலின் வெப்பம் உயரும்.அதாவது 38 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் இருந்தால் அது காய்ச்சல். கிருமித் தொற்றை உடல் எதிர்த்து போராடும்போது உடல் வெப்பம் அதிகமாகிறது.இதையே காய்ச்சல் என்கிறோம். ஆகவே காய்ச்சல் உண்டாக உடலில் கிருமித் தொற்று உண்டாகவேண்டும். அது எந்த வகையான […]

மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்

This entry is part 4 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் நம் உலகில் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. நம் கண்களுக்குத் தெரியாத இவைகளில் பெரும்பான்மை மனிதனுக்கு தொல்லை தராதவை. இவற்றில் பல உயிருக்கு தேவையானவையும் கூட. இவற்றில் சில மனித உடலின் வெளியிலும் உள்ளேயும் வாழ்கின்றன. இவ்வாறு மனித உடலினுள் வாழும் சில வகையான கிருமிகள் உடலின் சில செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இவற்றில் சில நோய்களை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைக்கவும் செய்யும் ஆபத்தானவை. இத்தகைய வைரஸ், பேக்டீரியா, புரோட்டோசோவா, புழுக்கள் போன்றவையே தொற்று […]

தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்

This entry is part 5 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 239. தோல்வியும் தீர்மானமும் மினி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு குருவானவர்களில் மறைதிரு பிச்சானந்தமும் மறைத்திரு ஐ.பி. சத்தியசீலனும் வென்றுவிட்டனர். குருவல்லாதவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், ஆகிய மூவரும் வென்றனர். என்னுடைய பெயர் நான்காவதாக வந்தது! இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்துக்குப் புதியவன். வென்றவர்கள் மூவரும் இயக்கத்தின் துவக்க காலத்திலிருந்து செயல்படும் தலைவர்கள் எனலாம்.அந்த வகையில் எனக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதே […]

தொடுவானம் 238. மினி தேர்தல்

This entry is part 3 of 6 in the series 2 செப்டம்பர் 2018

தொடுவானம் டாகடர் ஜி. ஜான்சன் 238. மினி தேர்தல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சினோடு கூட்டத்தின் சுற்றறிக்கை வந்தது. அதில் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்படும். தகவல் இருந்தது. மொத்தம் ஒன்பது பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் மூவர் சபை குருக்கள். நால்வர் குரு அல்லாதவர்கள். தேர்தல் திருச்சியில் நடைபெறும். ஒவ்வொரு ஆலயத்திலிருந்தும் வாக்களிக்கும் பிரதிநிதிகள் வருவார்கள். அவர்கள் அந்தந்த ஆலயங்களில் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எங்கள் ஆலயத்திலிருந்து ஐந்து பேர்கள் தேர்வு பெறவேண்டும். அது எனக்கு […]

மருத்துவக் கட்டுரை இதயக்  குருதிக் குறைவு நோய்

This entry is part 4 of 6 in the series 2 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்            இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் இறக்கின்றனர்.           இதயம் அல்லது […]