16 செப்டம்பர் 2018
latseriesid seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_201816 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_201816 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018 seriesname=16 செப்டம்பர் 2018
latseriesidseptembere16_2018முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர். இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து மீட்பதெப்படி என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தார். இச்சிந்தனைகள், எழுச்சிமிக்க கவிதைகளாய் உருவெடுத்தன. தமிழ் மொழியைப் பண்டிதர்களிடமிருந்து மீட்பதெப்படி என்பதையும் […]
திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் டயரில் பதிந்திருந்தது. வாடி உதிர்ந்த செம்பருத்திப் பூவாய் காருக்கடியில் கிடந்தார் சாவித்திரி. அந்தக் கார்ப்பேட்டையைக் கழுவவந்த ‘பையா’ மேடம், மேடம் என்று அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு மூன்றாவது கதறலை தன் கண்ணீரில் கரைத்தான். சாவித்திரியின் பணிப்பெண் சரீனா வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஒலிம்பிக் வேகத்தில் ஓடுகிறாள். மேடம் மேடம் என்று குலுக்குகிறாள். பருக்கையைக் கண்ட புறாக்களைப்போல் அதற்குள் சேர்ந்துவிட்டது கூட்டம். எல்லாம் சரீனாவை இழுக்கிறார்கள். சுவற்றில் சாய்ந்தபடி அவள் கதறுவது பரிதாபமாக […]
அம்ஷன் குமார்
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்றாவது நீ என்னை விலக்கிச் சென்றால், துயரில் கிடப்பேன் பரிதவித்து ! என்னை விட்டுப் போகாதே என்றென்றும் ! உன் மீது காதல் எனக்கு அறிந்திடு. நீ பிரிவதை அறிந்தால், புள்ளினம் வாடும் என்னைப் போல் தனித்து ! ஒரே ஒருத்தி யான, உன்னை நான் இழந்து விட்டேன் என்று அறிந்தால், துயர்க் கடலுள் மாயும் ! மரத்து இலைகள் கேட்பின் சலசலத்து முணுமுணுக்கும் ! என்னை அழவைத்து […]
Posted on September 16, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ பூமியை நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும். ++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வீக வால்மீன்கள் ! பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் […]
அம்ஷன் குமார்
பின்னூட்டங்கள்