மாதிரி மலர்கள்

  ஜோதிர்லதா கிரிஜா   (20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும்  சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.)       மீனாட்சியம்மாள் முந்திய…

சன்னல்

ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 2.9.1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மகளுக்காக எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        எதிர் வீட்டு மாடி சன்னல் எப்போதும் திறந்தே இருந்தது. முன்பெல்லாம் அவ்வாறு திறந்திருந்தது குறித்துச் சங்கரகிருஷ்ணனுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால்…

தலைமுறை விரிசல்

  ஜோதிர்லதா கிரிஜா (25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)        “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது…

கறிவேப்பிலைகள்

              ஜோதிர்லதா கிரிஜா (சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள்…

சீதைகளைக் காதலியுங்கள்

    ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)        காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன்  வேலை நிமித்தமாக நண்பன்…

தேர்வு

                         ஜோதிர்லதா கிரிஜா   (1984 அமுதசுரபி தீபாவளி மலரில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்…

கணக்கு

ஜோதிர்லதா கிரிஜா   (18.3.2005 குங்குமம் இதழில் வந்தது. சேது-அலமி பப்ளிகேஷன்ஸ்-இன் “மாற்றம்” எனும் தொகுப்பில் உள்ளது.)        சுமதியின் கலைந்த தலையையும் கழுவப்படாத முகத்தையும் பார்க்கப் பார்க்கப் பாராங்குசத்துக்குப் பாவமாக இருந்தது. நாள்தோறும் அதிகாலை ஐந்துக்கெல்லாம் எழுந்துவிடுகிறாள். மற்ற…

கதிர் அரிவாள்    

    ஜோதிர்லதா கிரிஜா (29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)   வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான்,…

கோவில்கள் யார் வசம்?

  அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்:  Thiru BSV  கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். த​ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால்…

விடிந்த பிறகு தெரியும்

    ஜோதிர்லதா கிரிஜா (20.4.1972 குமுதம் இதழில் வெளிவந்தது. “விடிந்த பிறகு தெரியும்” எனும் தலைப்பை “தர்ம சங்கடக் கதை” என்று மற்றி, குமுதம் வெளியிட்டது. கலைஞன் பதிப்பகத்தின் “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் தொகுப்பில் உள்ளது.)       கையில்…