அம்மாவின் அந்தரங்கம்

           ஜோதிர்லதா கிரிஜா (கண்ணதாசன், ஜூன் 1978 இதழில் வந்த சிறுகதை. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.) நான் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், என்னிடமிருந்து எதையோ மறைக்க விரும்பிய அவசரத்துடன் அம்மா அதுகாறும் தான்…

அதுதான் சரி !

  ஜோதிர்லதா கிரிஜா   (இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.)         கடந்த சில ஆண்டுகளாய்த் தன்னை…

கடிதம் கிழிந்தது

    ஜோதிர்லதா கிரிஜா (1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)       காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின் முன் நின்று  தன்னைத்தானே நன்றாகப் பார்த்துக்கொண்டாள்.…

எனக்குப் புரியவில்லை

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை - யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு பெரிசாக் கத்தினாங்க. நான்…

நீங்க ரொம்ப நல்லவர்

    ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)        ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது.        “இப்படி…
அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

    ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால்…
அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

  ஜோதிர்லதா கிரிஜா      தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81…

அதுதான் வழி!  

                        ஜோதிர்லதா கிரிஜா (குமுதம் சிநேகிதி-இல், 2001 இல் வந்தது. இதழின் தேதி கிடைக்கவில்லை. ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’-இன் ‘அது என்ன நியாயம்?’ தொகுப்பில்…

இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

  ஜோதிர்லதா கிரிஜா ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு…

துணை

    ஜோதிர்லதா கிரிஜா (1975, ஆகஸ்ட் மாத “ரஞ்சனி” இல் வந்தது. “தொடுவானம்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் தொகுப்பில் உள்ள சிறுகதை.)       சோமையாவுக்குத் திடீரென்று திருமணத்தில் நாட்டம் விழுந்து விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னந்தனியாக…