Posted inகவிதைகள்
மறுபடியும் நான்
ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை விடாமல் இழுத்துப் பிடிக்கும் தையல் நூல் கடைசியில் சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள விழைவது போல நான் என் பாசம் நிறைந்த ஒரு பக்கத் தொடர்பை கண்டித்துத் துண்டித்துக் கொண்டு…