Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்
நசார் இஜாஸ் அதிகாலையின் நடுங்கும் குளிரிலும் வழமை போன்று சில்வியா ப்ளாத் படுக்கையை விட்டு எழுந்து கண்களை மெல்ல திறக்கிருக்கிறாள். பனிக் காற்றுக்கு சில்வியா ப்ளாத் மீதிருந்த அதீத காதலில் ஒரு கணம் கூட தாமதிக்காது கண்களை வந்து காதல் காற்று…