சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்

 நசார் இஜாஸ் அதிகாலையின் நடுங்கும் குளிரிலும் வழமை போன்று சில்வியா ப்ளாத் படுக்கையை விட்டு எழுந்து கண்களை மெல்ல திறக்கிருக்கிறாள். பனிக் காற்றுக்கு சில்வியா ப்ளாத் மீதிருந்த அதீத காதலில் ஒரு கணம் கூட தாமதிக்காது கண்களை வந்து காதல் காற்று…
ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1. பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை…

சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1 மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப…
மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும்,  சுஹாசினியின் கட்டளையும்.

மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.

புனைப்பெயரில்   கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்” சொன்னவர், சுஹாசனி. நடிகை, இயக்குனர், காமிராஉமன், பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன் இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான கமல் அண்ணன்…

அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…

        இரா.முத்துசாமி     பயிறு செழிக்கணு முன்னு நீங்க அமைச்ச குழாய் கிணறு – எங்க உயிரைப் பறிக்கு முன்னு கொஞ்சம் கூட நினைக்கலையே…   விளையாட போறமுன்னு வீசி வீசி நடந்து வந்தோம்… கண்மூடி திறக்குமுன்னே காணாமப்போனதென்ன…  …

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்

பத்மநாதன் கலாவல்லி முனைவர்பட்ட ஆய்வாளர் (சே.எண் - 2109) இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாëர். பல அங்கத்தவர்கள் தொகுப்பு குடும்பம், பல குடும்பங்களின் தொகுப்பு சமூகம். பல சமூகங்களின் தொகுப்பு சமுதாயம். ஒரு சமுதாயத்தில் வாழும்…
புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

முனைவர் போ. சத்தியமூர்த்தி உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை - 625 021. email: tamilkanikani@gmail.com கைபேசி: 9488616100     செம்மொழி இலக்கியமான சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் எனக் கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு.…

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு

படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…

நீலமணி மிருதுவான சிந்தனைகள் தடவும் விரல்களுக்கு இதமான ஆர்ட் தாளில் மனசை வருடும் எண்ணங்களைத் தெளிவான எழுத்துகளில் தரும் இந்நூலின் நூறு பக்கங்கள் வாசகரை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். இருபது வயது முதல் அறுபத்தாவது வயதுள்ளிட்ட காலகட்டத்தில் மிருதுவான ஆழங்களில் பூக்கும்…

ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

  [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     காலம் கடந்தது நாம் சந்திக்கவே ! தாமத மானது நமது சந்திப்பே ! நண்பா ! நீ நண்ப…