போன்சாய்

ஹரீஷ் “இன்னும் கொஞ்சம் ஹீல் இருக்கற மாதிரி கட் ஷூ குடுங்க” . ஒவ்வொரு முறையும் பாயிடம் சொல்லும் அதே வார்த்தை தான். ஒவ்வொரு முறையும் பார்ப்பது போலவே இந்த முறையும் அதிசயமாகப் பார்த்தார். அவனுக்குப் பழகி விட்டது. இது போன்ற…
“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “

“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “

மகேஷ் குமார் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே…
காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே

காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே

சோமா நண்பர்களுக்கு வணக்கம். அலைபேசி அறிமுகமான பின்பு உறவினர்களுக்கு காகிதக்கடிதம் எழுதுவது நின்று போனது. சமூக வலைதளங்கள் விரித்த வலையில் மின்னஞ்சல்கள் எழுதுவது வீண் என்று தோன்றி எழுதுவதை மறந்துவிட்டேன். இன்று நான் இந்தக் கடிதம் எழுதுவது ஒரு அனிச்சையான செயல்.…
தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?

தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?

நீச்சல்காரன் நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது…

பனுவல் வரலாற்றுப் பயணம் 3

  பனுவல் வரலாற்றுப் பயணம் 1 - மகாபலிபுரம் பனுவல் வரலாற்றுப் பயணம் 2 - காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் இவற்றை தொடர்ந்து கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் 1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர்…

ஒரு துளி கடல்

சேயோன் யாழ்வேந்தன் என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை அது ஒரு துளி நீர்தான் என்றுனக்குப் புரியும்போது நான்…

பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)

http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_balumahendra_2.php நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு எளிமையாக நடந்த இந்த விருது விழா இந்த…

ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்

அன்புடையீர், சித்திரைத் திருநாள்  நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 750 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்

நஸார் இஜாஸ் வாசிப்பு வெறுமனே பச்சாதாபத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது. அது மனித மனங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தூர்ந்து போயிருக்கும் சமூகத்தின் விடியல் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும். அந்த வாசிப்பில் எதிர்காலத்தின் ஒளி தெரிய வேண்டும்.…

அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்

நஸார் இஜாஸ் வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும்…