தொடுவானம் 38. பிறந்த மண்ணைப் பிரியும் சோகம்.

டாக்டர் ஜி. ஜான்சன் நான் அப்பா பற்றி அதிகம் ஏங்கியபோது எப்படி அவருக்கும் எங்கள் நினைவு வந்தது என்பது தெரியில்லை. ஒரு வேளை மலாயா திரும்பிய பெரியப்பா அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்.எது எப்படியோ அப்பா எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார். அன்றிலிருந்து…
தொடுவானம்  -37. அப்பா ஏக்கம்

தொடுவானம் -37. அப்பா ஏக்கம்

            கிராமத்தில் வானொலி இல்லாத காலம் அது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஒரேயொரு கிராமபோன் இருந்தது. எங்கள் வீ ட்டின் பின்புறம் உள்ள சாலை எதிரில் ஒரு செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார். …
தொடுவானம் 36.  எங்கள் வீட்டு நல்ல பாம்பு

தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு

                     குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அன்பு தெரியாமல் வளர்ந்துவிட்டேன். அது கிராமமாக இருந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்று கருதுகிறேன். அங்கு அப்பாவுடன் வளர்ந்த பிள்ளைகள் என்னைவிட எந்த  விதத்திலும் சொகுசாக இருந்ததாகத் தெரியவில்லை. விவசாய வேலை காலங்களில் பெரும்பாலான…
தொடுவானம்  – 35. நடுக்கடலில் சம்பந்தம்

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச்…
தொடுவானம்  34. சிறு வயதின் சிங்கார  நினைவுகள்

தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

            நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில்…

தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது.           அந்த…

தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை

            சிலர் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்றும் சித்திரைதான் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு. இவர்கள் இனத்திற்கும் மதத்திற்கும் வேற்றுமை தெரியாதவர்கள்.           சித்திரை இந்து மதத்தினரின்…
தொடுவானம்  31. பொங்கலோ பொங்கல் !

தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !

         கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும்.          பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்  எடுக்கும் பொறுப்பும் பாட்டியுடையதுதான். அப்படி எடுக்கும்…

தொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை

டாக்டர் ஜி. ஜான்சன்            தாம்பரம் புகைவண்டி நிலையம் சென்னை நகருக்கு நுழைவாயில் எனலாம். தெற்கிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் அனைத்து புகைவண்டிகளும் இங்கே நிற்கும். தாம்பரத்திலிருந்து சென்னை வரை செல்ல மின்சார இரயில்…