விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

ஜெயானந்தன் தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா பிரியாணி  வாழை இலையோடு காத்திருக்கும்.  காளி…
ஜீவனோ சாந்தி

ஜீவனோ சாந்தி

ஜெயானந்தன் மரத்தின் மடியில்  படுத்துக்கிடந்தேன்.  முகத்தை மூடிய புத்தகம்  கனவால் அலைந்த மனசு.  சூரியனோடு  இலைகள் கொண்ட ஸ்பரிச  ஆலோபனைகளின் சங்கீதம்  காது மடல்களில் பட்டு  உலக மனிதர்களோடு  உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம்  வணிகப் பாடல்களில்  செத்து முடிகின்றது.  நடந்து…
உயிரே!

உயிரே!

நேற்றைய நடைப்பயிற்ச்சியில்  காலில் மிதிப்பட்டது,  ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம்  அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக,   மனதார வாழ்த்தியது  வீசும் தென்றலாய்.       ஜெயானந்தன் 
மழை மேகக்கவிதை

மழை மேகக்கவிதை

ஜெயானந்தன்  உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட  ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே விழுந்த அமிர்த மழை காட்டாறாய் கவிதை பாடி,  ஆடிக்கு போட்ட விதை  அறுவடைக்கு ஆடின. ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு மாப்பிள்ளை…
வல்லினம்

வல்லினம்

குறுக்கு வெட்டாய்  பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி  தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென  கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்......கீரீச்... என குருவிகள் ஓலம். ட்விட்....ட்விட்.... கருங்குருவி…
வாழ்க்கை

வாழ்க்கை

தொலைந்து போன  ஒத்தை கொலுசில்தான்  ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும்  பத்து ரூபாயில்தான்  சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது.  வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின்  பெருமூச்சு கேட்கின்றது.  பலூன்காரனுக்கு- எப்போதும்  பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம்  எப்போதும் குழந்தைகள்.  சிவன்கோயில் அய்யருக்கு …
முனி

முனி

யாருமற்ற பெருவெளியில்  சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம்  காலதேவனின் சாட்சியாக.  வரும்போகும் தலைமுறைக்கு  குலதெய்வம் குடியிருந்த  ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து  ஊர் திரும்பும் ஆசாமிகள்.  மரத்தசுத்தி…

மோகமுள்

   தி.ஜா.வின் மனதிலே  குடமுருட்டி ஆற்றங்கரை  வாழை,பலா,மா தோட்டங்கள்  சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம்  அக்ரஹாரம்  இடப்பக்கம் வேளாளர் தெரு  மேற்கே காவிரி  கிழக்கே அரிசன தெரு  இத்தனை அழகோடு  கீழவிடயல்  அவரோட மனதினிலே  அழியாக்கோலங்கள்.  நதியோடு விளையாடி  ராகங்கள் பலபாடி …

நீயும்- நானும்.

ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில முகங்களில் – துன்ப ரேகைகள் ஓடும். பல முகங்களில் – இன்ப தூண்கள் தெரியும். யாரோடும் வீதியில் நடக்கலாம்.…
வீடு விடல்

வீடு விடல்

                                ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு என்னிடம் இல்லை. என் வீடு உன்னிடம் இல்லை. உன் வீடு என்னிடம் இல்லை. உன் வீடு என் வீடு…