Posted inகவிதைகள்
ஆசை துறந்த செயல் ஒன்று
“ ஸ்ரீ: “ ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார் அனிச்சையாய் நின்றன அவனின் கால்கள் என்ன வேண்டிக் கொள்வது…. குழந்தைகள் படிப்பில் சிறந்திடவும் மனைவியின் பதவி உயர்வுக்கும் தன்னுடைய பதவி இறங்காமலிருக்கவும் பாதி கட்டிய வீடு பங்களாவாகவும் பேங்க் லோன்…