ஆசை துறந்த செயல் ஒன்று

“ ஸ்ரீ: “     ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார் அனிச்சையாய் நின்றன அவனின் கால்கள் என்ன வேண்டிக் கொள்வது…. குழந்தைகள் படிப்பில் சிறந்திடவும் மனைவியின் பதவி உயர்வுக்கும் தன்னுடைய பதவி இறங்காமலிருக்கவும் பாதி கட்டிய வீடு பங்களாவாகவும் பேங்க் லோன்…

கம்பன் விழா 18-10-2014, 19-10-2014

பதிமூன்றாம் ஆண்டு கம்பன் விழா நாள் 18.10.2014 சனிக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை இடம் Le Gymnase Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse…
பாரதியின்    காதலி ?

பாரதியின் காதலி ?

  முருகபூபதி     மகா கவி     சுப்பிரமணிய     பாரதியாருக்கு     காதலி     இருந்தாளா? கவிஞர்கள்     மென்மையான     இயல்புள்ளவர்கள்.     உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு     காதலி     இல்லையாயினும்    ஒருதலைப்பட்சமாகவேனும்  காதல்     இருந்திருக்கலாம். 1882 இல்     டிசம்பர்   மாதம் 11 ஆம்   திகதி     எட்டயபுரத்தில்   சுப்பையா   என்ற  …
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்

  முனைவர் எச். முஹம்மது சலீம் சிங்கப்பூர்     சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் ,   ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3)…

முரண்களால் நிறைந்த வாழ்க்கை

    அமுதாராம் புகை நமக்குப் பகை புண்பட புண்பட புகைத்துக்கொண்டிருக்கிறோம் குடி குடியைக் கெடுக்கும் மொடாக்குடியன்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் பெண்கள் நாட்டின் கண்கள் பச்சைக்குழந்தையென்றும் பாராமல் பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறோம் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எல்லா வேலைகளுக்கும் இலஞ்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றோம்…

பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…

  படிக்க: http://pesaamoli.com/index_content_23.html நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக…
அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு.  ஒரு வாசிப்பு அனுபவம்

அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்

ஜெயந்தன் சீராளன் அவமானம் தாங்கிய முகத்துடன், சற்று தலை கவிழ்ந்தே இதைத் தொடங்குகிறேன். என் சகோதரனின் மனத்தில் ஆறா ரணங்களின் ரத்தம் வடிந்துகொண்டேதான் இருக்கிறது. அவனுக்கு பஞ்செடுத்து துடைத்து மருந்திட எனக்கு வக்கும் வாகும் இல்லை. அவனுக்கும் அதுவல்ல தேவை. உன்…
விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு செய்துள்ளோம். கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப்…