திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்

திண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0 இந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம். அதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். அத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம்   சிரமத்துக்கு வருந்துகிறோம்.…

கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015

College of Engineering Guindy Global Alumni Meet 2015: அறிவிப்பு. கோவிந்த் கோச்சா அறிவிப்பு. இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015  ஜனவரி 4ம்…

எல்லா நதியிலும் பூக்கள்

  –மனஹரன், மலேசியா   ‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்” புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார். புஷ்பாவின் கணவர் வேலு காரின் வேகம் கொஞ்சம் குறைத்தார். பின்னால் உட்கார்ந்திருந்த புஷ்பாவின்…
தூய்மையான பாரதம்

தூய்மையான பாரதம்

அ.ப. சுப்பிரமணியன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பல நாடுகள் கலந்து கொண்ட ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த மண்ணுலகம் மாசடைவதைப் பற்றி அதில் ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் “உலகின் எல்லாப் புதிய பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு…

” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்

  டாக்டர்  உஷா வெங்கட்ராமன்   கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின்  ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட நாவல் “ ஆலமரம் “ . ஆசிரியரின் மூன்று வருட கால…
குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

க.நாகராஜன் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் கிருபாகர் மற்றும் சேனானி. மீசை புகழ் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பதினான்கு நாட்கள் அவன் பாதுகாப்பில் இருந்த…

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்

வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள்…

மீதம் எச்சம்தான்…

தினேசுவரி , மலேசியா   அவசரத்தில் அன்பு பார்த்து மணம் ஏற்ற தருணங்கள் தகரங்களாய் மட்டுமே துருபிடித்து... நல்ல வேளை நினைவுகள் நிழலாகவும் புகையாகவும் இல்லை புதைத்துவிட ஏதுவாய்... பொன் பித்தளையாகி கறுத்து கழுத்து வரை சீழ்பிடித்து ... மீந்தது மிச்சம்…

இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1

By - IIM Ganapathi Raman 1. //திருக்குறளிலிருந்து சிலப்பதிகாரம் கம்பராமாயணம் வரை அத்துணை தமிழ் இலக்கியங்களையும் இழித்துப்பழித்தமைக்கு உங்கள் யாரிடமிருந்தும் பதில் இல்லை என்பதால் வாதத்தை திசை திருப்பப் பார்க்கிறீர்கள்.// 2. //ஈழத் தமிழ்ப்புலவரை தமிழ் விரோதியான ராமசாமி நாயக்கர்…