தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா

தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா

பேரன்புடையீர் தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். அன்பு கூர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் தமிழ் இணையம் 2011 குறித்த நிகழ்வைத் தெரிவிக்கவும் வேண்டுகிறேன். தங்களின் தமிழ்சங்க உறுப்பினர்களுக்கும்…
சென்னை வானவில் விழா – 2011

சென்னை வானவில் விழா – 2011

சென்னை வானவில் கூட்டணி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை மூன்றாவது முறையாக, தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை ஆதரிக்கவும், அவர்கள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை…

கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”

அன்னை தெரேசா நூற்றாண்டு விழா கடந்த  28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன்    கழக மகளிரணியின் இரண்டாமாண்டு "மகளிர் விழா" பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கோனேஸ் நகரில்  வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன்…
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா

கவிஞர் சிற்பி பவள விழா குழு கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி…

நிகழ்வுகள் மூன்று

பதிவு - சு.குணேஸ்வரன் 1.         சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா   யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை…

பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய…

அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு

திண்ணையின் நீண்டகால வாசகர்களில் ஒருவன். வாராவாரம் திண்ணையை வாசித்து வருபவன். அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு அழகாக இருக்கிறது. இலக்கியப்பயணத்தில் திண்ணையின் பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் சு.குணேஸ்வரன்

ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 'இலக்கியப்பூக்கள்-2' நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும்…

சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு

வணக்கம். திண்ணை இணையத்தில் தொடராக வந்த "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி" மற்றும் சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு tamilwritersathyanandhan.wordpress.comவலைப்பூத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. நன்றி. அன்புடன் சத்யானந்தன்.

காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

சேதுபதி சேதுகபிலன் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு…