Posted inகவிதைகள்
இறுதி விண்ணப்பம்
சேயோன் யாழ்வேந்தன் சிறுபிள்ளை விளையாட்டுபோல் எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட நான் அவளுக்குச் செய்யவில்லை. கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள் “உன் கவிதைகளில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கிவிடாதே” seyonyazhvaendhan@gmail.com