Posted inகவிதைகள்
பூனைகள்
ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு களித்த அப்பூனை புலிகளும் தன்னினமே எனக்கூறிப் புளகாங்கிதம் அடைந்தது . பெருத்த சப்தத்துடன் ஒலித்த பூனையின் ஏப்பத்தைப் புலியின்…