புணரமைப்போம் பொதுத்துறை நிறுவனங்களை

புணரமைப்போம் பொதுத்துறை நிறுவனங்களை

  -முனைவர் என்.பத்ரி             தொழில் துறையினர் கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர்   "அரசு சொத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நமது பலமும் கூட. தற்போதைய வலுவிழந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் பல காணாமல்…
திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை இணைய இதழில்17.1.2021ல் வெளியான எனது சிறுகதை"புதியன புகுதல்" க்கு புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் இணையப்படைப்பு பிரிவில் ₹5000/மும் பட்டயத்துடன் வழங்கி மாண்பமை நீதியரசர் சந்துரு(பநி ) பாராட்டவுள்ளார்.தங்களுக்கு தகவலுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரட்டைப்பட்டுச் சங்கிலி

  முல்லைஅமுதன் அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு…

பாப் கார்ன் 00.45

   சத்யா GP   திகதி 28 : தலை கீழாக ஓடியபடி படிக்கட்டுகளுக்கு அருகே பெரு மூச்சு வாங்கி நின்று, லிஃப்ட் இயங்காதிருப்பதை அறிந்து, வெறுப்பை ஏராளமாக உற்பத்தி செய்வதைப் புறந்தள்ளி, ஒவ்வொரு படியாக தலை வைத்துக் கடந்து, ஏழாம்…

  சொல்லட்டுமே

                   மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                ஜெனிபர் வேகமாக சர்ச்சை விட்டு வெளியில் வந்தாள். லேனும், லேலாவும்  பின் இருக்கையில் இருந்தார்கள். முன் பக்கம் ஏறினாள்.மார்க் முகம் இறுகியிருந்தது எதுவும் பேசாமல்  காரை எடுத்தான். தேவாலய வளாகத்தை விட்டு வெளியில்…
அட்டையில்லாப் புத்தகங்கள்…

அட்டையில்லாப் புத்தகங்கள்…

    அழகியசிங்கர்           நான் புத்தகங்களைச் சேகரிப்பவன்.  புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன்.  20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.           இதில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ் இன்று (24 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும்…

வேலை

   கடல்புத்திரன் ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது .…

அனுபவமா? தண்டனையா?

  G. சியாமளா கோபு (நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான"National Florence nightingale award 2016" மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. என்னுடைய…

இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை

            அழகியசிங்கர்              முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.           அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர்.  இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார்.  எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.           பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப்…