மனப்பிறழ்வு

  ஒருபாகன் உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது உயிர் கசந்த நேரத்தில் அசை போடும் மாடு போல அகழ்வாராயும் மனது   அறியாப் பருவ அனுபவங்கள் அடுக்கடுக்காய்ப் பொங்க உறைந்து போன உணர்வுகள் உயிர் கசக்கிப் பிழிய   பேச்சும் புரிதலும் புலம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ் ஆகஸ்ட் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள்: சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்…
குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு ...................................................... இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை…
முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

-முனைவர் என்.பத்ரி, NCERT விருது பெற்ற ஆசிரியர்           இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவசக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளை  நாம் இந்நாள் வரை எட்ட இயலவில்லை. அனைவருக்கும் கல்வித்…
அசோகமித்திரனும் நானும்…

அசோகமித்திரனும் நானும்…

    அழகியசிங்கர்     நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம்.     அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.   அப்போது ஒரு புத்தகம்…

நிமித்தங்கள்

    லாவண்யா சத்யநாதன் இந்த மண்ணை நான் நேசிக்கிறேன். இந்த மண்ணின் மக்களை நான் நேசிக்கிறேன். மதம், குலம், நிறம், மொழி,, திசையென மனத்தடைகள் விலக்கி இந்த தேசத்தின் கடைமுகமான மக்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் என் அண்ணன் தம்பிகள்…

கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.

  லாவண்யா சத்யநாதன் கொட்டிப் போன கூந்தல் மேலே ஒட்டிவைத்த சுருள்முடியும் இருந்த புருவம் சிரைத்து வரைந்த விற்புருவமும் தூரிகை பூசிய முகப்பொலிவும் சாயமணிந்த செவ்வாயும் முட்டுக் கொடுத்த முன்னழகும் மூடாத வயிறும் சதைத்திரளும் யானை மறையும் பின்புறமும் கைப்பேசியில் கண்டு…
திண்ணை இதழ்   ஜனநேசன் படைப்புக்கு விருது

திண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருது

17-1-2021 திண்ணை இணைய இதழில் வெளியான. எனது சிறுகதை"புதியன புகுதல் ' க்கு 7-8-22 அன்று புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிறைவு நாளில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், விஜய் டீவி கோபிநாத் ,முத்துநிலவன் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை போன்றோர் முன்னிலை யில்…
இது போதும்..

இது போதும்..

      அழகியசிங்கர் குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை.   இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.   இந்தப் புத்தகத்தில் முதலில் ஞானானந்தரை அறிமுகப்படுத்துகிறார் பாலகுமாரன்.   பாலகுமாரன் என்ன சொல்கிறார்?  குருவாய் இருப்பது எளிதல்ல.  மிகப் பெரிய சோதனையெல்லாம்…
நீள்வாட்களின் இரவில் நிமிர்ந்து நின்ற வர்ணவாள்

நீள்வாட்களின் இரவில் நிமிர்ந்து நின்ற வர்ணவாள்

   அழகர்சாமி சக்திவேல் சில மாதங்களுக்கு முன்னால், நான் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குச் சென்று இருந்தேன். பெர்லின் நகரின் முக்கியப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க, ஜெர்மன் வழிகாட்டிகள் நடத்தும் இலவச நடைப்பயணம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்து, நடைப்பயணம் தொடங்கும் இடத்திற்கு, அந்தக் கடுங்குளிரில்…