Posted in

ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை

This entry is part 34 of 44 in the series 22 ஏப்ரல் 2012

  ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காத‌லைப்ப‌ற்றி உருகி உருகிச்சொல்ல‌ காளிதாசனைத் … ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லைRead more

Posted in

தூரிகை

This entry is part 33 of 44 in the series 22 ஏப்ரல் 2012

  விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் … தூரிகைRead more

Posted in

கண்ணால் காண்பதும்…

This entry is part 32 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சிவா கிருஷ்ணமூர்த்தி. ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான்,  ஆனாலும் … கண்ணால் காண்பதும்…Read more

Posted in

கடவுள் மனிதன்.

This entry is part 31 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற  கடவுளைக்கண்டேன் எனற … கடவுள் மனிதன்.Read more

Posted in

கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)

This entry is part 30 of 44 in the series 22 ஏப்ரல் 2012

உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் … கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)Read more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22

This entry is part 29 of 44 in the series 22 ஏப்ரல் 2012

“வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22Read more

Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20

This entry is part 28 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பார்பரா கண்மணி !  உன் … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20Read more

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.     –   நீ வாழும் உலகம்
Posted in

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்

This entry is part 26 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீ வாழும் உலகம் என்பது என்ன? அவ்வுலகில் வாழும் போது, நீ எதிர்கொள்ளும் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் யாவை. அவற்றைப் புரிந்து … வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்Read more

Posted in

சாதிகளின் அவசியம்

This entry is part 25 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் … சாதிகளின் அவசியம்Read more