உதவிடலாம் !

எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக்…

பயன்

சேயோன் யாழ்வேந்தன் இலைகள் உணவு தயாரிக்கின்றன இலைகள் உணவாகின்றன இலைகள் உணவு பரிமாறுகின்றன இலைகள் எரிபொருளாகின்றன இலைகள் உரமாகின்றன இலைகள் நிழல் தருகின்றன இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன இலைகள் குடையாகின்றன இலைகள் கூரையாகின்றன இலைகள் ஆடையாகின்றன இலைகள் பாடையாகின்றன…

சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி

சிறகு இரவிச்சந்திரன். 0 காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில்,…

அப்துல் கலாம்

விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத் தேடும் என்றவரை தேடுதல் இல்லையெனில் சிக்கிமுக்கிகூட…

சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு

ஆர்.பி. ராஜநாயஹம் தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110 -- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் Hell is a city much like London என்றான் ஷெல்லி. Paris is a dingy sort of Town…

இரா. பூபாலன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ' என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம் காணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று…

பரிசு

சத்யானந்தன் பரிசுப் பொருள் என் கௌரவத்தை உறுதி செய்வது பளபளப்புக் காகிதத்தால் மட்டுமல்ல அதன் உள்ளீடு ரகசியமாயிருப்பதால் உள்ளீடற்ற ஒரு உறவுப் பரிமாற்றத்தை அது நாசூக்காக்குகிறது அதன் உள்ளீடு மீண்டும் கை மாறலாம் மினுக்கும் காகிதம் கை கொடுக்க வீசவும் படலாம்…

என் வாழ்வின் வசந்தம்

பாவலர் கருமலைத்தமிழாழன் அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம் நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல் குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம் குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல முறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த…

பந்தம்

எஸ்ஸார்சி நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை…

நிலாமகள் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம்…