Posted in

ஓநாய்கள்

This entry is part 2 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

   மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. … ஓநாய்கள்Read more

Posted in

திருக்குறளில் இல்லறம்

This entry is part 3 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

செ.சிபிவெங்கட்ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஓலைச்சுவடித்துறை,, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 613 010     மின்னஞ்சல்: sibiram25@gmail.com                                                   திருக்குறளில் … திருக்குறளில் இல்லறம்Read more

Posted in

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?

This entry is part 1 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் … ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?Read more

Posted in

சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரி

This entry is part 4 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் … சுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரிRead more

Posted in

டிசைன்

This entry is part 5 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சிவக்குமார் அசோகன் தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் … டிசைன்Read more

Posted in

ஊறுகாய் பாட்டில்

This entry is part 7 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு   மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் … ஊறுகாய் பாட்டில்Read more

Posted in

திரை விமர்சனம் வாலு

This entry is part 8 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் … திரை விமர்சனம் வாலுRead more

Posted in

மாயமனிதன்

This entry is part 10 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் … மாயமனிதன்Read more

Posted in

டெங்கூஸ் மரம்

This entry is part 11 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

– சேயோன் யாழ்வேந்தன் அதோ தூரத்தில் தெரிகிற டெங்கூஸ் மரத்தில் நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் என்றான் பக்கத்து வீட்டுப் பொடியன் … டெங்கூஸ் மரம்Read more