Posted inகவிதைகள்
அந்த ஒற்றை வரி
பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதேநெகிழ்ந்து விடுகிறதுமழலையின் உள்ளங்கைச் சதை போன்ற ஓர் அற்புத செய்திசாலையில் உருளும்போது…