பி.ஆர்.ஹரன் ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் … யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7Read more
Series: 21 ஆகஸ்ட் 2016
21 ஆகஸ்ட் 2016
‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து
பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, … ‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்துRead more
தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்
(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய … தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்Read more
பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு அகில … பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்புRead more
அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016
ஆறு கலை , இலக்கிய அரங்குகளில் 27-08-2016 ஆம் திகதி ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் – உலகப்பொது மனிதன் … அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016Read more
கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி
இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் … கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிRead more
காணாமல் போன கவிதை
சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை … காணாமல் போன கவிதைRead more
காப்பியக் காட்சிகள் 16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற … காப்பியக் காட்சிகள் 16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்Read more
பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்
விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் … பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்Read more
“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”
முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல… நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை … “என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”Read more