யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7
Posted in

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

This entry is part 14 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

    பி.ஆர்.ஹரன்   ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் … யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7Read more

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  – புதினத்தை முன்வைத்து
Posted in

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து

This entry is part 5 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, … ‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்துRead more

தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்
Posted in

தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்

This entry is part 1 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய … தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்Read more

Posted in

பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு

This entry is part 2 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு  அகில … பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்புRead more

அவுஸ்திரேலியா  குவின்ஸ்லாந்து –  ( கோல்ட்கோஸ்ட் )  பொற்கரையில்  தமிழ்   எழுத்தாளர்   விழா 2016
Posted in

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

This entry is part 4 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் – உலகப்பொது மனிதன்                                             … அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016Read more

Posted in

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

This entry is part 6 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் … கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிRead more

Posted in

காணாமல் போன கவிதை

This entry is part 7 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

  சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை … காணாமல் போன கவிதைRead more

Posted in

காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்

This entry is part 8 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற … காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்Read more

Posted in

பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்

This entry is part 9 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்‌ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது  நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் … பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்Read more

Posted in

“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”

This entry is part 10 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல… நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை … “என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”Read more