புத்தகங்கள்  ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .

புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .

ஸிந்துஜா   கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான   க. மோகனரங்கன்  தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும்  தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும்  மயக்கும் எழுத்தில் மோகனரங்கன்  மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை…
ஓவியக்கவி கலீல் கிப்ரான்  கவிதை நூல் வெளியீடு

ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு

    (1883-1931)   மூலம் : கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது…

ஞானத்தின் ஸ்தூல வடிவம்

  போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது   இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல்   ஒரு நாளுக்குள் உயிர்ப்பை வண்ணமாய்க் காட்டிய பட்டாம்பூச்சிகள் உதிரல்களாய்   தாவுவதும் நிலைப்பதும் ஓன்றே என்னும் குரங்குகள்…

பசியாக இருக்குமோ…

  கோ. மன்றவாணன்     “மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன். வெளிப்புறத்தில்…

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்

அன்புடையீர், துன்பத்திலிருந்து சென்னை மீண்டு, பொங்கும் இன்பம் என்றும் தங்கிட புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

மழை நோக்கு

  சேயோன் யாழ்வேந்தன் எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக அதனைக் கேட்காமலேயே முடிவு செய்துகொண்டோம் வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம் நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும் அழகு நனைந்தபடி நடக்கும் மாதர்கள் வனப்பு குளங்கள் எழுப்பும் ஜலதரங்க இசை சிறகை…

அடையாளம்

தருணாதித்தன் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில் பளிச்சென்று தெரிவார்கள், சிலர் எப்பேர்ப்பட்ட மூடியையும் வெறும் கையால் திறப்பார்கள். அந்த மாதிரி…