Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .
ஸிந்துஜா கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான க. மோகனரங்கன் தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும் தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும் மயக்கும் எழுத்தில் மோகனரங்கன் மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை…