ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்

  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .  …
என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?

  திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு…

பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam

Dear Editor Adayar Kalai Ilakkiya Sangam has decided  to pay homage to the Late Director KB as பாலச்சந்தர் ஒரு சகாப்தம் at Thamizh Manam a  literary house in Kottur Gardens very near to Durai Murugan's…

தொடுவானம் 48 . புதிய பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் மறுநாள் மாலையும் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். நான் என்னுடைய திராவிடக் கொள்கைகள் பற்றி அவரிடம் விவரித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது. மதங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவற்றைப் பற்றி படித்து தெரிந்து…

ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நேசித்தோம் ஒருமுறையே என்று நீ சொல்வ தெப்படி ? தெய்வ நிந்தனை செய்பவனா ? பனி யின்றி உனது பூமி குளிர வில்லையா இப்போது…

ஆனந்த பவன் நாடகம் காட்சி -19

            இடம்: ரயில்வே ஜங்ஷன்   நேரம்: மணி ஆறே முக்கால்.   உறுப்பினர்: ஜமுனா, மோகன், ஆனந்தராவ், ராஜாமணி, சாரங்கன், சுப்பண்ணா, இரண்டு கான்ஸ்டபிள்கள்.   (சூழ்நிலை: ஜமுனா பிளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளையும்…

தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்

ரா.பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும்     ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நாம் வாழும் இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தம் தம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பிற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழுகின்றன. அதேபோல் எழுத்துகளும் பிற எழுத்துகளைச்…

தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்

  சே.சிவச்சந்திரன் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்லைக் கழகம் தஞ்சாவு+ர். திராவிட மொழியாம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதேபோல்…

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

பேரூர் ஜெயராமன் சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது. இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “…

இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..

நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை. இடம்: திருவண்ணாமலை கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு) தொடர்புக்கு: 9840698236   நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை இயக்குனர் மிஷ்கினுடன் கொண்டாடத் தயாராகுங்கள். மிஷ்கின்…