வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் … மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’Read more
Series: 2 டிசம்பர் 2012
2 டிசம்பர் 2012
நன்னயம் – பின்னூட்டம்
அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்.. வணக்கங்கள். நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் . ஹரிணி நீங்கள் சொல்வதைப் … நன்னயம் – பின்னூட்டம்Read more
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
(NASA’s Messenger Space Probe Finds Large Ice Deposits in Mercury’s Polar Regions) [ கட்டுரை : 90 … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்புRead more
பிஞ்சு மனம் சாட்சி
முகில் தினகரன் அந்த இடத்தை சோகம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்ததால் ஒரு வித அவஸ்தையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. தலைக்குக் … பிஞ்சு மனம் சாட்சிRead more
என்னைப் போல் ஒருவன்
என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து … என்னைப் போல் ஒருவன்Read more
குரு
விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி … குருRead more
கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
மஞ்சுளாதேவி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் இரு முறை சாகித்யா அகாதமி பரிசு பெற்றவர். அவரின் சமீபத்திய சில நூல்கள் பற்றிய … கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்Read more
சன் ஆப் சர்தார் ( இந்தி )
எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, … சன் ஆப் சர்தார் ( இந்தி )Read more
நம்பிக்கை என்னும் ஆணிவேர்
முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை மனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் … நம்பிக்கை என்னும் ஆணிவேர்Read more
ஆமைகள் புகாத உள்ளம் …!
பிரசித்தி பெற்ற “எமராலாட் என்க்ளேவ் ” வின் வீதியை எவர் கடந்தாலும் ரங்கநாதனின் பங்களாவை பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் பொறாமை … ஆமைகள் புகாத உள்ளம் …!Read more