அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை பின்னர் கையில் பாலாடை அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன் கையில் கரண்டியும் அருகில் அடுப்பும் …
நேதாஜிதாசன் ராமச்சந்திரனா என கேட்பார் எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார் சாவிலும் சுகம் உண்டு என்பார் சுசிலா அழகு என்பார் அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார் இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது…
நேதாஜிதாசன் திராவிட கூச்சல் இன்னமும் கேட்டுகொண்டிருந்தது சத்தம் போடாதே என அதட்டியது காவி கூச்சல் எதை எரிக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது சாதி கூச்சல் யாரை விமர்சிக்க என சலித்துக்கொண்டிருந்தது இலக்கிய கூச்சல் எதை திருட…
அழகர்சாமி சக்திவேல் இனப்பெருக்கம் தான் திருமண வாழ்க்கையின் அர்த்தம் மதம் அடித்துச் சொன்னது. சமூகமும் ஜால்ரா அடித்தது. ஜால்ராவின் சத்தம் கூடியபோதுதான் பிள்ளை பெற முடியாத பெண் மலடியாக்கப்பட்டாள் பிள்ளை பெற…
ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும் கொல்லையில் தாயம் முகம் பார்த்துப் பேச…
சேயோன் யாழ்வேந்தன் ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில் பொதுத் தன்மைகள் இருக்கின்றன. ஆண்களின் ரகசியங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும்…
==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை "ஆத்மா" என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும்…