Posted inஅரசியல் சமூகம்
ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'திக் நா ஹன்' னின் பெயரிடப்படாத "நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே" என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது…