– தெளிவத்தை ஜோசப் – இலங்கை ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் … டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரைRead more
Series: 11 ஜனவரி 2015
11 ஜனவரி 2015
பொங்கலும்- பொறியாளர்களும்
பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது … பொங்கலும்- பொறியாளர்களும்Read more
பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.
சென்னை ஜனவரி ’10 ,2015 சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் இன்று காலை 11 மணிக்கு காட்பாதர் … பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.Read more
நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cQMB7o3SXOw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4aYQixhdWY4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ri5MX9ygN2g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F6fvIpCVurk ********************* காலக் … நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறதுRead more
தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்
தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் கிருஷ்ணசாமி என்பவர் இராமாயணம் எடுத்தார். அதில் நட்பின் இலக்கணத்துக்கு குகன் பற்றிய பகுதியை விளக்கியது … தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்Read more
பாயும் புதுப்புனல்!
_ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் … பாயும் புதுப்புனல்!Read more
மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….
ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் … மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….Read more
இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?
மு.இராமனாதன் ## (ஹாங்காங் ‘இலக்கிய வட்ட’த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மு இராமனாதன் ஆற்றிய … இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?Read more
“பேனாவைக்கொல்ல முடியாது”
இந்த “ஒரு வரிக் கவிதையை” தலைப்பாய் சூட்டியிருக்கிறது “தி இந்து தமிழ்” தனது தலையங்கத்தில்! பிரெஞ்சு மண் ஒரு புரட்சியை ருசி … “பேனாவைக்கொல்ல முடியாது”Read more
தமிழுக்கு விடுதலை தா
தமிழுக்கு விடுதலை தா சி. ஜெயபாரதன், கனடா. தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே ! தங்கச் சிறை வேண்டாம் ! கை … தமிழுக்கு விடுதலை தாRead more