குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். … நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்Read more
Series: 1 ஜனவரி 2023
1 ஜனவரி 2023
சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
அன்புடையீர், 25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய … சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைRead more
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் … கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்<br>இயல் விருதுகள் – 2022<br>இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்<br>பாவண்ணனுக்கும் கிடைக்கிறதுRead more
ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் … ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1 Read more
எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்
வெங்கடேஷ் நாராயணன் காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் … எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்Read more
புத்தாண்டு பிறந்தது
சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை … புத்தாண்டு பிறந்ததுRead more
21ம் நூற்றாண்டு
சோம. அழகுகிரகம் : செவ்வாய் கிரகம் (Mars) வருடம் : 2100 இடம் : மலையும் மலை சார்ந்த இடமும் … 21ம் நூற்றாண்டுRead more
2022 ஒரு சாமானியனின் பார்வை
சக்தி சக்திதாசன் ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். … 2022 ஒரு சாமானியனின் பார்வைRead more
போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் … போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.Read more