Posted in

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

This entry is part 1 of 23 in the series 24 ஜூலை 2016

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 … நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்புRead more

Posted in

குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3

This entry is part 2 of 23 in the series 24 ஜூலை 2016

3   சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் … குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3Read more

Posted in

சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்

This entry is part 3 of 23 in the series 24 ஜூலை 2016

     https://youtu.be/_7pZAuHwz0E சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ சுழலும் புவிக் கோளைச் சுற்றும் நிலவின் பின் … சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்Read more

திண்ணை வாசகர்களுக்கு
Posted in

திண்ணை வாசகர்களுக்கு

This entry is part 5 of 23 in the series 24 ஜூலை 2016

திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய … திண்ணை வாசகர்களுக்குRead more

Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்

This entry is part 8 of 23 in the series 24 ஜூலை 2016

அன்புடையீர்,  ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

கவி நுகர் பொழுது –  சொர்ணபாரதி
Posted in

கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி

This entry is part 6 of 23 in the series 24 ஜூலை 2016

( சொர்ணபாரதியின்,”எந்திரங்களோடு பயணிப்பவன்”, நூலினை முன் வைத்து) வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன. சந்தோஷங்களும் துக்கங்களும் சில வேளைகளில் … கவி நுகர் பொழுது – சொர்ணபாரதிRead more

Posted in

திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்

This entry is part 9 of 23 in the series 24 ஜூலை 2016

திரும்பிப்பார்க்கின்றேன்.  நான்  சாகமாட்டேன்  எழுதிய  செ.கதிர்காமநாதன் இன்றும்  நினைவுகளில்  வாழ்கிறார் மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த   ஆளுமையின் … திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்Read more

Posted in

சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.

This entry is part 10 of 23 in the series 24 ஜூலை 2016

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் … சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.Read more

Posted in

காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 11 of 23 in the series 24 ஜூலை 2016

” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக … காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு

This entry is part 12 of 23 in the series 24 ஜூலை 2016

  அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு… அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது … ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்புRead more