தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு

This entry is part 8 of 17 in the series 12 ஜூன் 2016

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தில் ஏறினேன். அது கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைந்தது.நீண்ட பிரயாணம்தான். கையில் ஒரு ஆங்கில நாவல் இருந்ததால் நேரம் இனிமையாகக் கழிந்தது. வழி நெடுகிலும் தமிழகத்துக் கிராமங்களும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும் கண்களுக்கு குளுமையாக காட்சி தந்தன. மலையில்தான் வேலூர் அடைந்தேன். புது உற்சாகத்துடன் விடுதி சென்றேன். கலகலப்புடன் நண்பர்கள் வரவேற்றனர். சம்ருதி முன்பே வந்திருந்தான். அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில்தான் பெரும்பாலோர் இருந்தனர். பெஞ்சமினும் டேவிட் […]

நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் உன்னதப் பிரமிடுகள் படைப்பில் காணும் புதிரான வானியல் கணித முறைப்பாடுகள் -9

This entry is part 11 of 17 in the series 12 ஜூன் 2016

    [Egyptian ‘s Hermetic Geometry] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/zMqzLrT1kQY https://youtu.be/djcJI8NcC2c +++++++++++ ‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருத்தியான முற்போக்குக் கணித, விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டுகின்றன. கணித மேதை பித்தகோரஸ், எரடோஸ்தனிஸ், ஹிப்பார்ச்சஸ் [Pythogoras, Eratothenes, Hipparchus], மற்ற கிரேக்க மேதைகள் அனைவரும் எங்கோ […]

காப்பியக் காட்சிகள் 8.ஞானம்

This entry is part 13 of 17 in the series 12 ஜூன் 2016

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால் மெய்யறிவு பெறுதலையே ஞானம் பெறுதல் என்று சமய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தன்னை உணர்தல் என்றும் வழங்குவர். தவமிருந்தால் மட்டுமே ஞானத்தைப் பெற முடியும். தவத்தின்போது கடுமையான சோதனைகள் பல ஏற்படும். அவற்றில் மனதை […]

வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்

This entry is part 14 of 17 in the series 12 ஜூன் 2016

வணக்கம் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் இலக்கிய  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேர்காணல், சிறுகதைப் போட்டி, கலந்துரையாடல், நாடக உலகம்,  நூல்கள் மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என இதுவரை 14 நிகழ்வுகள் நடந்துள்ளன. பதினைந்தாவது நிகழ்வாக “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்”  என்னும் தலைப்பில் இணையத்தில் இலக்கியம் பேசிவரும் வலைஞர்களும், இணைய இதழ் ஆசிரியர்களும், வாசகர்களும் சந்திக்கும் நிகழ்வாக இதனை வடிவமைத்துள்ளோம். ஸ்பேசஸ் அரங்கில் (பெசன்ட்நகர் கடற்கரை 1.எலியட்ஸ் பீஸ் சாலை) ஜூன் […]

புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]

This entry is part 15 of 17 in the series 12 ஜூன் 2016

       முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி       எழுத்தாளர் வளவ. துரையனின் 135 சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு தாரிணி பதிப்பகத்தால் “வளவ. துரையன் கதைகள்” என்னும் பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. வளவ. துரையன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கிய உலகில் காத்திரமாக இயங்கி வருபவர். ‘மலைச்சாமி’, மற்றும் ‘சின்னசாமியின் கதை’ என இரண்டு நாவல்களைத் தந்தவர். சங்க இலக்கியங்களில் ஆழங்கால்பட்டு ‘சிகரங்கள்’ மற்றும் ‘வலையில் மீன்கள்’ எனும் கட்டுரை நூல்களைத் […]

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’

This entry is part 16 of 17 in the series 12 ஜூன் 2016

  உயிர்மை ஜூன் 2016 இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது.   தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று […]