அரசனுக்காக ஆடுதல்

This entry is part 1 of 7 in the series 17 ஜூன் 2018

ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் அவர்களது முஸல் என்னும் இசை நடனத்தை பார்க்க, எங்களை அழைத்திருந்தார்கள். நாங்கள் வரலாற்றாய்வாளர்கள், நாடோடிக்கதைகளை சேகரிப்பவர்கள், மானுடவியலாய்வாளர்கள் என்று சிறு குழுமம். சந்தூர் கிராமத்தின் மக்கள் அறுவடையன்று இந்த முஸல் நடனத்தை ஆடுகிறார்கள். முஸல் என்பது கதிரடிக்கும் குச்சி. சந்தூர் என்பது கோவாவின் புராதனமான தலைநகரம். மேற்குதொடர்ச்சி மலைகளுக்கும் அரபுக்கடலுக்கும் இடையே இருக்கும் சிறு கோவா மாநிலத்துக்கு என்று தனி வரலாறு உண்டு. 1500 வருடங்கள் தொடர்ச்சியாக போஜர்கள், மௌரியர்கள், […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)

This entry is part 2 of 7 in the series 17 ஜூன் 2018

அழகர்சாமி சக்திவேல் கோஹட்டோ(Taboo) போர்முனைகளில் வசிக்கும் ராணுவ வீரர்கள் இடையே, ஓர்பால் ஈர்ப்பு குறித்த மனநிலை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராயும் படமே கோஹட்டோ(Gohatto) என்ற இந்த ஜப்பானியப் படம் ஆகும், 1999-இல் வெளிவந்து வர்த்தக ரீதியாக பெரும்பொருள் குவித்த இந்தப்படம், கூடவே, ஜப்பானின் சினிமாப் படங்களுக்கான நீலப் பட்டை (Blue Ribbon) என்ற தேசிய விருதினை, சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர் என்ற நான்கு பிரிவுகளில் வென்று வாகை […]

அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்

This entry is part 3 of 7 in the series 17 ஜூன் 2018

அன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறேன். 1945 இரண்டாம் உலக யுத்த முடிவில் அணுகுண்டு முதன்முதலாய் ஜப்பானில் போடப்பட்டு, அணுயுகம் துவங்கியது. அடுத்து ராக்கெட் பொறிநுணுக்கம் விரிவாகி 1957 இல் ரஷ்ய ஸ்புட்னிக் ஏவிப் பூமியைச் சுற்றி வந்து, அண்ட வெளி யுகம் பிறந்தது. அணுயுகமும், அண்டவெளி யுகமும் ஒன்றாய் விளைந்த மாபெரும் வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியாய்ப் […]

தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு

This entry is part 4 of 7 in the series 17 ஜூன் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு ஆலயம் நிறைந்திருந்தது. அனைத்து இருக்கைகளிலும் சபையோர் அமர்ந்திருந்தனர். பலர் உள்ளே இடம் இல்லாத காரணத்தால் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். சாதாரண ஞாயிறு காலை ஆராதனைகளின்போதே ஆலயம் நிரம்பிவிடும். தேர்தல் என்பதால் வாக்களிக்க சபை உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். நாங்கள் அனைவரின் வீடு தேடிச் சென்று அவர்களை வாக்களிக்க வரச் சொல்லியிருந்தோம். பணி காரணமாக ஆலயத்துக்கு வரமுடியாதவர்கள்கூட அன்று அங்கு காணப்பட்டனர். ஆலயத் தேர்தலில் நிச்சயமாக புது […]

மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்

This entry is part 5 of 7 in the series 17 ஜூன் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் […]

2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !

This entry is part 6 of 7 in the series 17 ஜூன் 2018

  செவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல் +++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/kmDSUihn-U4 https://youtu.be/gdNqfa0BeGg https://youtu.be/oU1KwE5G9Y8 https://youtu.be/gjttaWymUZI https://youtu.be/ExQ2qA_3q8c https://youtu.be/LilZ51PEu-I “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”. ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler] 2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] […]

சொந்த நாட்டுக்கு வா ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

This entry is part 7 of 7 in the series 17 ஜூன் 2018

தேன்குழலி ! நீ வேலை செய்த இனம் ! வேலை இல்லா திருந்தாய் ! வட இங்கி லாந்தில் பிறந்தவள் ! இப்போது நீ ஒளிவீசும் தாரகை வட அமெரிக்கத் திரைவானில் ! இப்போது உன் செவி கேட்கும் என் வார்த்தை இதுதான்: தேன்குழலி ! பித்தனாக் கினாய் நீ என்னை ! நேசிப்பது நான் உன்னை ஆனால் நானோர் சோம்பேறி ! நீ சொந்த நாட்டுக்கு மீண்டும் வர வேண்டும் ! நிலைமை மோசமாய் உள்ளது […]