தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்

This entry is part 11 of 14 in the series 18 ஜூன் 2017

  தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார். ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் மற்றும் the Roots சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு கல்வியாளர் சௌமா இராஜரெத்தினம் தலைமையேற்கிறார். கவிஞர் இளம்பிறை, வே .எழிலரசு, நா.வே.அருள், ஜீவகரிகாலன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். சீராளன் ஜெயந்தன் வரவேற்புரையாற்ற கவிஞர் நவமணி சுந்தர ராஜன் நன்றியுரையாற்றுகிறார். அனைவரும் கலந்து […]

சேவை

This entry is part 12 of 14 in the series 18 ஜூன் 2017

                   நலவேந்தன் அருச்சுணன் வேலு             – மலேசியா –            “போச்சி…போச்சி…கிடைக்கக்கூடாதுன்னு நினைச்சேனே…! ” “ஏன் மனு கவலப்படுரே….? இது ஒரு நல்ல வாய்ப்பு….! இத நீ நல்லா பயன் படுத்திக்கனும்.இதனாலே நாம எந்த ஒரு நஷ்டமும் அடையப்போறதில்ல…” “நீ கொஞ்ச சும்மா இரு இரேனு…” “நான் சொல்லறதச் சொல்லிப்புட்டேன்….அதுக்கப்பறம் உன் இஷ்டம்” […]

கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

This entry is part 4 of 14 in the series 18 ஜூன் 2017

(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து) ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும் தனித்த தொடர்பு ஆகியவையின் பாற்பட்டது. இதில் எழுதியவர் குறித்த எவ்வித அறிதலும் அவசியமில்லை தான்.பிரதி மட்டுமே போதுமானது. பொட்டலம் மடித்து வந்த தாளின் மூளையில் எழுதியவரின் பெயரில்லாத இரண்டு வரிகள் தூங்கவிடாமல் செய்து விடுவதுண்டு. நம் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகளின் படைப்புகளை […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

This entry is part 14 of 14 in the series 18 ஜூன் 2017

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715 வரை அவர் ஆட்சி செய்த தாக வரலாறு சொல்கிறது. ஏற்கனவே கூறியிருந்ததைப் போல அவர் பட்டத்திற்கு வந்தபோது  வயது ஐந்து.  பதின்மூன்றாம் லூயியைப்போலவே தொடக்கத்தில் பிரதிநிதித்துவ ஆட்சி. இங்கும் மகனுக்குப் பதிலாக தாயின் ஆட்சி, […]