த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் … அத்தைமடி மெத்தையடிRead more
Series: 22 ஜூன் 2014
22 ஜூன் 2014
துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா
துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. … துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழாRead more
மையல்
ஸ்வரூப் மணிகண்டன் தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. … மையல்Read more
மணவாள மாமுனிகள் காட்டும் சீர்மாறன்
வளவ. துரையன் திருவாய்மொழி நூற்றந்தாதி என்பது ஸ்ரீமத் மணவாள முனிகள் அருளிச் செய்துள்ள பிரபந்தமாகும். அதில் 48- ஆம் பாடலை … மணவாள மாமுனிகள் காட்டும் சீர்மாறன்Read more
தண்ணீர்கள்
சத்யானந்தன் குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே? மறுதலித்தார் பின் … தண்ணீர்கள்Read more
பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்
மகளிர் விழா அழைப்பிதழ் அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: L’Espace Associatif des Doucettes, rue du Tiers Pot (à côté Collège … பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Earth, My … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3Read more
மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. 28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் … மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..Read more
காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)
காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை … காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)Read more
ஆட்டம்
ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் … ஆட்டம்Read more