தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
Posted in

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

This entry is part 9 of 14 in the series 28 ஜூன் 2020

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும்.  படித்து முடித்தபின் அவை புத்தக … தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)Read more

Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 14 of 14 in the series 28 ஜூன் 2020

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

This entry is part 8 of 14 in the series 28 ஜூன் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்Read more

Posted in

பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

This entry is part 7 of 14 in the series 28 ஜூன் 2020

கோ. மன்றவாணன்       “ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம் … பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….Read more

Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 5

This entry is part 6 of 14 in the series 28 ஜூன் 2020

கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி  பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான். “இவன், மானிப்பாய் எ.ஜி.எ. … வெகுண்ட உள்ளங்கள் – 5Read more

ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு  (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
Posted in

ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)

This entry is part 12 of 14 in the series 28 ஜூன் 2020

                                    எஸ்.ஜெயஸ்ரீ      இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் … ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)Read more

Posted in

பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்

This entry is part 5 of 14 in the series 28 ஜூன் 2020

விநாயகம்  ‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்” என்ற முனைவர் பீ பெரியசாமி அவர்கள் திண்ணையில் (22 ஜீன்) எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட‌ சில … பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்Read more

Posted in

என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி

This entry is part 10 of 14 in the series 28 ஜூன் 2020

அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் வாசித்தேன். கொழும்பிலிருந்து வரும் அந்த பெண்ணை வரவேற்று தேவையான … என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்திRead more

கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்
Posted in

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

This entry is part 13 of 14 in the series 28 ஜூன் 2020

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் … கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்Read more

Posted in

விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)

This entry is part 11 of 14 in the series 28 ஜூன் 2020

            எஸ். ஜயலக்ஷ்மி                                                                                       எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! … விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)Read more