ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக … தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)Read more
Series: 28 ஜூன் 2020
28 ஜூன் 2020
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்Read more
பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
கோ. மன்றவாணன் “ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம் … பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….Read more
வெகுண்ட உள்ளங்கள் – 5
கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான். “இவன், மானிப்பாய் எ.ஜி.எ. … வெகுண்ட உள்ளங்கள் – 5Read more
ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
எஸ்.ஜெயஸ்ரீ இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் … ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)Read more
பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்
விநாயகம் ‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்” என்ற முனைவர் பீ பெரியசாமி அவர்கள் திண்ணையில் (22 ஜீன்) எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சில … பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்Read more
என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி
அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் வாசித்தேன். கொழும்பிலிருந்து வரும் அந்த பெண்ணை வரவேற்று தேவையான … என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்திRead more
கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் … கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்Read more
விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)
எஸ். ஜயலக்ஷ்மி எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். அவருக்கும் ஒருசமயம் யமதூதரைப்பற்றிய பயம் ஏற்பட்டது போலும்! … விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)Read more