விதியே விதியே

எஸ்ஸார்சி     திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன…
ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை…
வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09  பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்

வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்

மகாபாரதம் -  சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை                                                                     முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 )  காலப்பகுதியில், நான்  சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற…