Posted in

தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

This entry is part 1 of 28 in the series 22 மார்ச் 2015

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது … தொடுவானம் 60. கடவுளின் அழைப்புRead more

Posted in

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

This entry is part 2 of 28 in the series 22 மார்ச் 2015

        பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில்  ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்புRead more

Posted in

ஞாழல் பத்து

This entry is part 5 of 28 in the series 22 மார்ச் 2015

ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து … ஞாழல் பத்துRead more

Posted in

எழுத்துப்பிழை திருத்தி

This entry is part 6 of 28 in the series 22 மார்ச் 2015

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் … எழுத்துப்பிழை திருத்திRead more

Posted in

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

This entry is part 7 of 28 in the series 22 மார்ச் 2015

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் … சான்றோனாக்கும் சால்புநூல்கள்Read more

என்னைப்போல
Posted in

என்னைப்போல

This entry is part 8 of 28 in the series 22 மார்ச் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   … என்னைப்போலRead more

Posted in

மிதிலாவிலாஸ்-7

This entry is part 9 of 28 in the series 22 மார்ச் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் … மிதிலாவிலாஸ்-7Read more

Posted in

குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

This entry is part 10 of 28 in the series 22 மார்ச் 2015

  புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்     ———————————————————————– பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. … குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?Read more

Posted in

நிழல் தந்த மரம்

This entry is part 12 of 28 in the series 22 மார்ச் 2015

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் … நிழல் தந்த மரம்Read more

Posted in

கருவூலம்

This entry is part 13 of 28 in the series 22 மார்ச் 2015

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் … கருவூலம்Read more