நிலவில் இருட்டு
Posted in

நிலவில் இருட்டு

This entry is part 2 of 10 in the series 27-மார்ச்-2016

என். துளசி அண்ணாமலை “அண்ணி, இவர்தான் நான் சொன்ன என் உறவினர், திருச்செல்வம்.என் அண்ணா திருமணம் செய்த வகையில் சொந்தம்.” ரமாவின் … நிலவில் இருட்டுRead more

Posted in

திருப்பூர் இலக்கிய விருது 2016

This entry is part 3 of 10 in the series 27-மார்ச்-2016

திருப்பூர் இலக்கிய விருது 2016 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு). 2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் … திருப்பூர் இலக்கிய விருது 2016Read more

கவிஞனாகிறேன்
Posted in

கவிஞனாகிறேன்

This entry is part 4 of 10 in the series 27-மார்ச்-2016

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது … கவிஞனாகிறேன்Read more

’மவுஸ்’
Posted in

’மவுஸ்’

This entry is part 5 of 10 in the series 27-மார்ச்-2016

கே.எஸ்.சுதாகர் காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் … ’மவுஸ்’Read more

நிறை
Posted in

நிறை

This entry is part 6 of 10 in the series 27-மார்ச்-2016

மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு … நிறைRead more

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் 
Posted in

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் 

This entry is part 7 of 10 in the series 27-மார்ச்-2016

  [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  … பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் Read more

தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்
Posted in

தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்

This entry is part 1 of 10 in the series 27-மார்ச்-2016

113.கற்றாருள் கற்றார் அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! … தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்Read more

தாட்சண்யம்
Posted in

தாட்சண்யம்

This entry is part 8 of 10 in the series 27-மார்ச்-2016

-எஸ்ஸார்சி பட்டுக்கோட்டையிலிருந்து என் ஆருயிர் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் கொஞ்சம் மொழிபெயர்த்துக்கொடுங்க இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் … தாட்சண்யம்Read more

புகழ்  – திரை விமர்சனம்
Posted in

புகழ் – திரை விமர்சனம்

This entry is part 9 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 ஆங்கிலேயர்கள் விளையாடிய மைதானம். அதை அபகரிக்க எண்ணும் அரசியல் கூட்டம். இன்னொரு வண்ணத்தில் ‘மெட்ராஸ் ‘ கதை! … புகழ் – திரை விமர்சனம்Read more

விடாயுதம் –  திரை விமர்சனம்
Posted in

விடாயுதம் – திரை விமர்சனம்

This entry is part 10 of 10 in the series 27-மார்ச்-2016

சிறகு இரவி 0 அவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்! கொட்டாவியை வரவழைக்கும் அலங்கோலம்! 0 முன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது … விடாயுதம் – திரை விமர்சனம்Read more