தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நான் கருத ஒரே காரணம் இந்த 72000 ரூபாய். சமீபத்தில் அகில உலகமும் அண்ணாந்து பார்த்து அதிசயித்த இந்த அறிவிப்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின்…

A-Sat ஏவுகணை – சிறுவர் பாலுறவு வல்லுறவு

A-SAT ஏவுகணையை உபயோகித்து வான்வெளியில் இருக்கும் ஒரு சாட்டிலைட்டைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்த நாளிலிருந்து சும்ப இந்தியர்கள், அதிலும் கேவலமான நிகும்பத் தமிழர்களின் கருத்து வாந்திகளைக் கண்டு விக்கித்துப்…

அறிவியல் தொழில்நுட்பம்

தமிழ் நுட்பம் -12- Ai in paintings/art

ஒவியம் என்றவுடன் நமக்கு ரவிவர்மாவோ, சிற்பியோ நினைவுக்கு வருவது இயற்கை. ஓவிய உலகில் கணினிகள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதத்திலும் மனிதர்களுக்கு உதவி வருகின்றன. உதாரணத்திற்கு, வண்ணப்பட ஸ்டூடியோ எங்கிலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் Photoshop.…

பெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் பல்லடுக்குச் சவால்கள்

[ கட்டுரை – 3 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++ https://youtu.be/3AMWU0_MIPQhttps://www.iaea.org/newscenter/focus/fukushimahttps://phys.org/news/2017-09-multiple-fukushima-nuclear-cleanup.htmlhttp://afterfukushima.com/tableofcontentshttp://www.world-nuclear-news.org/Articles/IAEA-reviews-Fukushima-Daiichi-clean-up-workhttps://asia.nikkei.com/Economy/Seven-years-on-no-end-in-sight-for-Fukushima-s-long-recoveryhttps://www.cnet.com/news/inside-fukushima-daiichi-nuclear-power-station-nuclear-reactor-meltdown/ ++++++++++++++++++++++ 2018 இல் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பு வேலைகளில் சிக்கல்கள், சிரமங்கள், செலவுகள்…

கவிதைகள்

பறவைப் பார்வை

அம்புகள் துளைத்தபோதும்,  ஆழ்கிணறில் விழுந்து  குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த  பறவை இருகால்களும் ஒரு மனமுமே  இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது  படைப்புவெளியில் _  இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா  screech-இட்டுக்கொண்டே…

இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு

அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள்  குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது,  கூடவே கூடாது மனிதநேயம் மறக்கலாகாது. அதேசமயம்…

காற்றின் கன அளவுகள்

காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை  குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு’ என்று தன்னைக் கடைவிரிக்கும் கூறுகெட்டத்தனம் காற்றுக்குக் கைவராது. ஆறுணரும்…