Posted in

யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9

This entry is part 1 of 26 in the series 10 மே 2015

  நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் … யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9Read more

Posted in

சும்மா ஊதுங்க பாஸ் -1

This entry is part 2 of 26 in the series 10 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய … சும்மா ஊதுங்க பாஸ் -1Read more

Posted in

மழையென்பது யாதென (2)

This entry is part 3 of 26 in the series 10 மே 2015

சேயோன் யாழ்வேந்தன்   மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு   மழையென்பது யாதென சின்ன … மழையென்பது யாதென (2)Read more

Posted in

கலப்பு

This entry is part 4 of 26 in the series 10 மே 2015

நாகபிரகாஷ் காற்றுப்பிடிப்போடான நுறைப்பு பெருக்கமாக கருதப்படும் கோடைக்கால நீர்பிடிப்புப் பகுதியில் நாம் முட்டாள் அவர்களின் மழைமேகங்களில் சாத்தானும் குடியிருக்கக்கூடும் தெய்வங்களுடன் சேர்ந்து … கலப்புRead more

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி
Posted in

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

This entry is part 5 of 26 in the series 10 மே 2015

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் … இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சிRead more

Posted in

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

This entry is part 6 of 26 in the series 10 மே 2015

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. … ஒரு கோடி மெழுகுவர்த்திகள்Read more

Posted in

சிறுகதைகள் மூன்று

This entry is part 7 of 26 in the series 10 மே 2015

சிறுகதைகள் மூன்று 0 1.திரிபுறம் ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு … சிறுகதைகள் மூன்றுRead more

Posted in

சிமோனிலா கிரஸ்த்ரா

This entry is part 8 of 26 in the series 10 மே 2015

மாதவன் ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன். “உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்” அவர் … சிமோனிலா கிரஸ்த்ராRead more

Posted in

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

This entry is part 9 of 26 in the series 10 மே 2015

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் … பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்Read more

விசுவப்ப நாயக்கரின் மகள்   
Posted in

விசுவப்ப நாயக்கரின் மகள்  

This entry is part 10 of 26 in the series 10 மே 2015

தேமொழி விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் … விசுவப்ப நாயக்கரின் மகள்  Read more