Posted in

காரணங்கள் தீர்வதில்லை

This entry is part 11 of 17 in the series 13 நவம்பர் 2016

சேயோன் யாழ்வேந்தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்பா வீட்டில் இருந்தார் விருந்தினர்கள் வந்திருந்தார்கள் பலகாரம் செய்துகொண்டிருந்தேன்… வெய்யில் மண்டையைப் பிளந்தது மழை … காரணங்கள் தீர்வதில்லைRead more

Posted in

மரத்துடன் மனங்கள்

This entry is part 12 of 17 in the series 13 நவம்பர் 2016

கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக … மரத்துடன் மனங்கள்Read more

Posted in

மெரிடியனுக்கு அப்பால்

This entry is part 13 of 17 in the series 13 நவம்பர் 2016

என்.துளசி அண்ணாமலை “அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!” அரசு காட்டிய திசையில் … மெரிடியனுக்கு அப்பால்Read more

Posted in

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

This entry is part 14 of 17 in the series 13 நவம்பர் 2016

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம். ——————————————————————– … வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.Read more

Posted in

உண்மை நிலவரம்.

This entry is part 15 of 17 in the series 13 நவம்பர் 2016

ஞா.தியாகராஜன் இந்த நகரத்தில் விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன இந்த நகர்த்தில் அனைவரும் யாரின் கைகளையோ இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள் அனைவரும் யாரையோ அழைத்து … உண்மை நிலவரம்.Read more

Posted in

(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்

This entry is part 16 of 17 in the series 13 நவம்பர் 2016

கோ. மன்றவாணன் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் … (வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்Read more

டவுன் பஸ்
Posted in

டவுன் பஸ்

This entry is part 17 of 17 in the series 13 நவம்பர் 2016

வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று … டவுன் பஸ்Read more